தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடமையான நடவடிக்கை எடுப்பது போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவற்றின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
Categories
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை…!!!!!
