தமிழக முழுவதும் உள்ள 2.06கோடி அரிசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு 2, 500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இவற்றோடு 1கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை பழங்கள் மற்றும் கரும்புகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த தொகையினை வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Categories
பொங்கலுக்கு ரூ.2500 பரிசு.. முதல்வர் அறிவிப்பு..!
