9 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர நாச்சியார் புறத்தில் சத்துணவு பணியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இவர் கடந்த 2015- ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தங்கசாமியை கைது சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி தனசேகரன் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தங்கசாமிக்கு 2 லட்சம் அவதாரம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.