Categories
தேசிய செய்திகள்

பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி…. மாநில அரசின் அறிவிப்பு….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் நகரில் வன்முறையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பெண்கள் மட்டும் வெளியே செல்லக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கார்கோனில் ஏப்ரல் 10-ஆம் தேதி ராமநவமி அன்று இருதரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக நான்கு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பெண்கள் மட்டுமே வெளியே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

Categories

Tech |