நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சாமிக்கு சந்தனம், விபூதி, பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவிலிலும் புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
