Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!!

ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைகிராமம் அரசு சுகாதார நிலையத்தில் வைத்து  புதிய ஆம்புலன்ஸ் சேவை  தொடக்க விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ராம்கணேஷ், ஒன்றிய செயலாளர் செல்வராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து  அம்புலன்ஸ்  சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியுள்ளார்,

Categories

Tech |