Categories
உலக செய்திகள்

பிரச்சினைகள் வருகிறதா…? கையாளும் வழிமுறைகள்…. வெளியான காணொளி…!!!

மனிதர்கள் அனுபவிக்கும் சூழ்நிலைகளை எவ்வாறாக கையாள வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு இலங்கை கலைஞர்கள் காணொளியாக விளக்கியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய விஷயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று இலங்கை கலைஞர்கள் மிகச் சிறப்பாக காணொளியில் விளக்கி வருகின்றனர். தற்போது இலங்கைத் தமிழர் பாஸ்கியின் “பட்டிதொட்டி” என்ற குறும்படத்தின் 24வது பாகத்திற்கு “விளைவு வரும் போது விழிப்புடன் இரு” தலைப்பினை கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரச்சினைகள் வரும் போது கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் எங்கே? எப்போது ? எப்படி அவைகளை கையாள வேண்டும்? என்பது மிக மிக அவசியம். அவ்வாறு கையாளாவிட்டால் விட்டால் விபரீதம் நடந்து விடும் என்பதை மிகச் சிறப்பாக விளக்கி உள்ளனர்.

Categories

Tech |