இலங்கை மந்திரியான டயானா கேமேஜ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம் பி ஆவதை தடை செய்வதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டயானா காமெேஜுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் அதனை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் டயானா கேமேஜ் எப்படி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார் என்பது பற்றி விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் துறைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
பாஸ்போர்ட் விவகாரம்… இலங்கை மந்திரி மீது விசாரணை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!
