பாலிவுட் இளம் நடிகை துனிஷா சர்மா(20) இன்று மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இவர் ‘பார் பார் தேகோ’, ‘தாதபங்க்’ உள்ளிட்ட படங்களிலும், பல இந்தி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
Categories
பாலிவுட் நடிகை படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு…!!!
