Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பாய்லரில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த CCTV காட்சி …!!

தாராபுரம் அருகே ரைஸ்மில்லில் 30 அடி பாய்லரில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம் திருமணம் ஆனவர் இவர் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தம் ரைஸ்மில்லில் வேலை பார்த்த போது எதிர்பாராத விதமாக 30 அடி பாய்லரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜீவானந்தம் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |