Categories
மாநில செய்திகள்

“பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி காட்டுகிறார்கள்”…? அமைச்சர் கே என் நேரு பேட்டி…!!!!!

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் அமைச்சர் கே என் நேரு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்த சூழலில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறிய போது, வெட்கத்தை விட்டு கூறுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுகிறார்கள் பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை சேரவிடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையில் அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் தம்பி மாதிரி பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி காட்டுகின்றார்கள். அதனால் அதிமுக சேரவிடாமல் பாஜக முட்டுக்கட்டை போடுகிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |