திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நாளில் பெருமாளுக்கு பன்னீர், சந்தனம், பழம், பால் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
Categories
“பழனி பெரியநாயகி அம்மன் கோவில்” சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!
