Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி தயாரிப்பு…. இவர்கள் மூலம்….. தமிழக அரசு சூப்பர் முடிவு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்க ப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதன்படி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக சிற்றுண்டிகள் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |