தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோவில்களில் இருந்து ஐம்பொன் மற்றும் கலைநயம் கொண்ட கற்சிலைகள் தொடர்ந்து பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் சிலைகளை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு 60க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
Categories
பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலை மீட்க…. டிஜிபி தலைமையில் குழு அமைப்பு…!!!!!
