Categories
லைப் ஸ்டைல்

பல் வலி, ஈறுகள் அலர்ஜி பிரச்சனையா?… தினமும் இருவேளை இத மட்டும் செய்யுங்க…!!!

உங்களுக்கு பல் வலி அல்லது ஈறுகள் அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் இதை மட்டும் இருவேளை செய்து வந்தால் அந்த பிரச்சனை தீரும்.

நாம் இருவேளையும் பல் துலக்குவது மிகவும் அவசியமானது. அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சிலருக்கு பல் வலி மற்றும் ஈறுகளில் அழற்சி போன்றவை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளன. இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலனைத் தரும். ஒரு டீஸ்பூன் உப்பை லேசான சுடு தண்ணீரில் கலந்து காலை, மாலை என இருவேளைகளிலும் வாய் கொப்பளிக்கவும். நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணையையும் எடுத்துக் கொள்ளலாம். பேக்கிங் சோடாவை பேஸ்ட் ஆக்கி ஈறுகளின் மீது தடவுவதால் அலர்ஜி தடைபடும் மற்றும் வீக்கம் குறையும்.

Categories

Tech |