Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல்லடத்தில் அதிக அளவில் சுற்றி வரும் தெரு நாய்கள்”….. கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை…!!!!!

பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. மேலும் சாலையில் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு க் கொள்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றது.

மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

Categories

Tech |