Categories
மாநில செய்திகள்

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கைது… போலீசார் அதிரடி..!!

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தது நெல்லை காவல்துறை. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நெல்லை போலீஸ்.. கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ளனர்.

Categories

Tech |