Categories
மாநில செய்திகள்

நீட் மரணத்திற்கு இபிஎஸ் தான் முழு பொறுப்பு…. தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வால் இதுவரை பல்வேறு தற்கொலைகள் நடந்துள்ளன. நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பும், நீட் தேர்வு எழுதிய பிறகு தோல்வி பயத்திலும்,நீட் தேர்வு முடிவு வந்த பிறகு என மாணவர்கள் இதற்கெல்லாம் பயந்து தங்களது வாழ்க்கை முடித்துக் கொள்ளும் எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டு பலரும் அவர்களின் இறப்பு பலரையும் கலங்க வைத்துள்ள நிலையில்அவர்களின் இறப்பு பலரையும் கலங்க வைத்துள்ள நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அரசும் அதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.தினம்தோறும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவில் தோல்வியடைந்ததால் சென்னையைச் சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்,ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறிவிட்டு தற்போது என்ன நடக்கிறது என்று இபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.இதற்கு முழுக்க முழுக்க ஈபிஎஸ் தான் பொறுப்பு என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார் m

Categories

Tech |