Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தியேட்டர்கள் திறக்க…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் டெல்லியில் நாளை மெட்ரோ ரயில் சேவை 100 சதவீத பயணிகளுடன் செல்லவும், பேருந்துகளில் 100 சதவீத பயணிகளும் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், மால்கள் திறக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |