Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நாளை இங்கெல்லாம் பவர் கட்” வெளியான அறிவிப்பு….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லல், செவரக்கோட்டை சாத்தரசம்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிபட்டி, மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி, கூத்தலூர்  ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம்  2 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |