மனிதர்களின் மிகவும் பிடித்தமான வளர்ப்பு பிராணிகளில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் தான். பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தாலும் எத்தனை வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன என்று கணக்கெடுப்புகள் எதுவும் கிடையாது. இதனால் பல மாநிலங்களிலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் கணக்கெடுப்பை அறிய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் ஹரியானா மாநிலத்தில் நாய்களை வளர்க்க பதிவு செய்வது கட்டாயம் என்றும் அவ்வாறு விதியை மீறினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
Categories
நாய் வளர்ப்பவரா நீங்கள்?…. இனி இது கட்டாயம்…. இல்லன்னா ரூ.5,000 அபராதம்…. மாநில அரசு அதிரடி….!!!!
