Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்…. இதெற்கெல்லாம் தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல்  தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.ரு முறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்திற்கும் நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பிளாஸ்டிக்ஐ விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |