இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் முறை வேக கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயமாக பொருத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படும் அதை கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசில் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பெரும்பாலான விபத்துகளை தடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளது.இனி
Categories
நாடு முழுவதும் இனி இருசக்கர வாகனங்களுக்கு…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!
