திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருப்பதி, கேரளாவில் திருபுலாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இவர் திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி அடிக்கடி கோயிலுக்கு செல்வதற்கான காரணம் என்னவென்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதற்கான பரிகாரங்கள் செய்வதற்காகவே நயன்தாரா கோவில் கோவிலாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
“நயன்தாரா ஏன் கோயில் கோயிலாக சென்றார்”….. உங்களுக்கு தெரியுமா?….. தெரிஞ்சுக்கோங்க….!!!!
