Categories
தேசிய செய்திகள்

நட்பாக பழகிய 14 வயது சிறுவனை… “துடிக்கத் துடிக்க பிறப்புறுப்பை வெட்டி, மூக்கை அறுத்து”… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

கர்நாடகா மாநிலத்தில் சிறுவன் ஒருவனை துடிக்கத் துடிக்க அவரின் பிறப்பு உறுப்பை வெட்டி, மூக்கை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் நரிபோல் எனும் கிராமத்தை சேர்ந்த 14 வயது ஆன மகேஷ் என்ற சிறுவன் ஒரு சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் அந்த சிறுவனை பிடித்து அவனின் பிறப்புறுப்பை கதரகதர அறுத்து  அதுமட்டுமில்லாமல் அவனது மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் எந்த செய்தி ஊடகங்களிலும் வெளியாகவில்லை. ஒரு சில பத்திரிக்கைகள் மட்டும் கொலை செய்த குடும்பத்தினர் முஸ்லீம் என்பதால் இனத்தை சேர்ந்த மக்கள் அவனை கொன்று விட்டனர் என்று மட்டும் எழுதியுள்ளனர். நட்பாக பழகிய அதற்கு இந்த கதியா என்று பலரும் இதற்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |