நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாத வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் நடிகர் விஷால் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories
நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
