15வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். தற்போது ஜடேஜா கேப்டனாக உள்ளார். இந்நிலையில் தோனிதான் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். பீல்டிங் செட்டு செய்யும் பொறுப்பை முற்றிலுமாக தோனியிடம் கொடுத்துவிட்டு ஜடேஜா எல்லைக்கோடு அருகே நிற்பதை குறிப்பிட்ட அவர், பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஜடேஜா தன்னை ஒரு கேப்டனாக நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Categories
“தோனி தான் கேப்டனாக இருக்கிறார்”….. ஹர்பஜன் சிங் அதிரடி….!!!!
