Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 2வது நாளாக மாற்றமின்றி…. பெட்ரோல்-டிசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-9).

இந்நிலையில் கடந்த 18 நாட்களாகவே மாற்றமின்றி இருந்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. இதைத்தொடர்ந்து நேற்றைய விலையிலேயே இன்றும் 2வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு 0.25 காசுகள் அதிகரித்து ரூ.93.15க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.30 காசுகள் அதிகரித்து ரூ.86.65 க்கும் விற்பனையாகிறது.

Categories

Tech |