முதல்வர் மு.க ஸ்டாலின் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில இடங்களில் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொள்கிறார். அந்தவகையில் சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார். அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Categories
திடீர் ரெய்டு… மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சியர்….. அதிரடியில் இறங்கிய முதல்வர்…!!!!
