Categories
தேசிய செய்திகள்

தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில்… ஒரே மேடையில் திருமணம்… சுவாரஸ்யம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் என்ற பகுதியில் தாய் மற்றும் மகளுக்கு ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இறந்து பெலி தேவி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு மிகவும் பாடுபட்டு தனது நான்கு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.

அதன் பிறகு இளைய மகளின் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இளைய மகளின் திருமணத்துக்கு, தனது கணவரின் தம்பி ஜெகதீஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சுவாரசியமாக நிகழ்ந்துள்ளது.

Categories

Tech |