தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Categories
“தமிழ்த்தாய் வாழ்த்து” மாநில அரசின் பாடல்…. தமிழக அரசு உத்தரவு…!!!
