தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா தனது நடிப்பில் இளைஞர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவர் தற்போது தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் தமிழ்நாட்டின் உணவு வகைகள் வெகுவாக என்னை கவர்ந்து விட்டது. தமிழ் உணவில் அறுசுவை இருக்கிறது. இதற்காகவே ஒரு தமிழரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு பெண்ணாக மாறி விடுவேன் என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறிய இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
Categories
தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்வேன்…. பிரபல நடிகை பேட்டி…..!!!
