Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அரசாணை 152-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை….!!!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அரசாணை 152-ஐ முழுமையாக தமிழக அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பிறகு அரசாணை 152 அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான அன்றாட சேவைகளான குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிக்கும் என்றும் விஜயகாந்த்  கூறியுள்ளார்.

Categories

Tech |