தமிழகம் முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கல், பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
Categories
தமிழகம் முழுவதும் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு…!!!
