கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. பக்தர்கள் இன்றி கச்சத்தீவு திருவிழா நடைபெறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தை சேர்ந்த 50 பக்தர்களுக்கு…. அனுமதியளித்த இலங்கை அரசு….!!!!
