Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1000 தன்னார்வலர்கள் விரைவில் நியமனம்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பணிக்காக 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு வார்டுக்கு தலா 5 பேர் வீதம், 200 வார்டுகளில் தன்னார்வலர்கள் செயல்படுவார்கள். 15 மண்டலங்களில் மருத்துவ குழுவினருடன் டெலி கவுன்சிலிங் மையம் அமைக்கப்படும். மேலும் தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது என்று கூறினார்.

Categories

Tech |