தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாகவும் நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் திரு. எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Categories
தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை ….!!
