தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் என பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Categories
தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!
