Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 82 பேர் உயிரிழப்பு…!!

தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 11,065 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 63 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |