Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில்….. வாக்கு எண்ணிக்கை தொடக்கம்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர். சென்னையில் மண்டலத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தம் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Categories

Tech |