Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 25 மாவட்டங்களில் மிதமான மழை….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், காஞ்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,கடலூர், விழுப்புரம், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே, வெளியே செல்லும்போது மக்கள் குடை கொண்டு செல்லவும்.

Categories

Tech |