தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 28-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் திரு. பாலசந்திரன் தெருவித்துகள்ளார். சென்னை லுங்கம் பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
Categories
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு …!!
