தமிழகத்தில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 11, 12ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தலா 600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் அக்.14 முதல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ….!!
