அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 89.ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு “சிறந்த கண் மருத்துவ சேவையை வழங்கிய சீனிவாசனின் மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பாகும்”என்று கூறி முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
தமிழகத்தின் முக்கிய பிரபலம் மாரடைப்பால் மரணம்…. இரங்கல்…..!!!!
