தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர். என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், மத்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும், தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
Categories
தமிழகத்தின் புதிய ஆளுநர் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு….!!!
