Categories
அரசியல் பல்சுவை

தமிழகத்தின் இரு துருவங்கள்….. “கருணாநிதி-ஜெயலலிதா” கடைசி தேர்தல்…!!

அரை நூற்றாண்டுக்கு திமுகவை வழிநடத்திய கருணாநிதி, கால் நூற்றாண்டுக்கு அதிமுகவை ஆளுமை செய்த ஜெயலலிதா, தமிழக அரசியல் களத்தில் இருவேறு துருவங்களில் இருந்த இருவரும்  ஆளுமைகள் ஆன கருணாநிதியும் , ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்த முக்கியமான பொது தேர்தல்கள் குறித்து விவரிக்கிறது செய்தி தொகுப்பு.

2016இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் அவர்கள் இருவரும் முழு பலத்துடன் மோதிக் கொண்ட கடைசி பொது தேர்தலும் கூட. அந்த வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் முடிவை மறு பார்வை பார்க்க வேண்டியது மிக அவசியம். தீமை முடியட்டும், நன்மை விடியட்டும், இரவு முடியட்டும், சூரியன் விடியட்டும், முடியட்டும் , விடியட்டும், முடியட்டும் , விடியட்டும் , முடியட்டும், விடியட்டும்.

மக்களால் நான், மக்களுக்காக நான். முடியட்டும், விடியட்டும், மாற்றம் முன்னேற்றம், ஒரு கட்சி ஆட்சி ஒழியட்டும், கூட்டணி ஆட்சி மலரட்டும், எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி என்று 2016ஆம் சட்டமன்ற தேர்தல் களத்தை ஆக்கிரமித்து இருந்த கோஷங்கள் அனேகம். கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆளுங்கட்சியின் மீதான மதிப்பீடாக இருந்த தேர்தல் களத்தை ஆண்ட , ஆளுகின்ற கட்சிகள் என இரு கட்சிகளின் மீதான மதிப்பீடாக மாற்றி அமைத்தவை இத்தகைய கோஷங்கள் தான்.

ஆயிரம் கோஷங்கள் எழுப்பினாலும் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பது என்னவோ எண்கள் தான். தொண்டர்களின் எண்ணிக்கை, கட்சியின் வாக்கு சதவீதம், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை என்று எப்படி பார்த்தாலும் தேர்தல் என்பது முழுக்க முழுக்க என் விளையாட்டு தான்.அப்படி 2016சட்டமன்ற தேர்தல் முடிவுகளை சில எண்களின் வழியாக விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு .

73சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவு நடந்த சட்டமன்ற தேர்தல் 2016ஆம் ஆண்டு  தேர்தல். அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல் ஆணையமும் பிரச்சாரக் களத்தில் இறங்கியது. இந்த தேர்தலின் முக்கிய அம்சம். 100 சதவிகிதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம். தாசில்தார் களே தெருவுக்கு தெரு துண்டு அறிக்கை கொடுத்தனர்,அவர்களுக்கு துணையாக தன்னார்வ தொண்டர்களும் சேர்ந்து கொண்டனர்.

தேர்தல் நாளன்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யாமல் இருக்கும்பட்சத்தில் வாக்கு சதவீதம் இன்னும் உயர்ந்திருக்கும். பொதுவாக சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப் பதிவு நிகழ்ந்தால் அது ஆட்சி மாற்றத்தின் அறிகுறி. 1967 தேர்தலின் போது அப்படித்தான் நடந்தது என்பார்கள் அரசியல் பண்டிதர்கள். ஆனால் அது வெறும் கற்பிதம் என்று சொல்லி சென்றது 2016தேர்தல் முடிவு. மொத்தமுள்ள 234இடங்களில் 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது அதிமுக.

ஐந்து ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி, சொத்து குவிப்பு வழக்கு, ஊழல் புகார்கள், குடும்ப அரசியல், டிசம்பர் பெருவெள்ளம், கடன் சுமை, மத்திய அமைச்சர்கள் முன்வைத்த புகார்கள், எதிர்க்கட்சிகளின் ஏகோபித்ததாக எதிர்பிரச்சாரம் என்பதையெல்லாம் தாண்டி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெற்ற முக்கியமான வெற்றி இது. கடந்த தேர்தலை விட 16 இடங்கள் குறைவு. ஆனால் கடந்த முறை தேமுதிக இடதுசாரிகள் , மனிதநேய மக்கள் கட்சி , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற கூட்டணியோடு தேர்தலை சந்தித்து இருந்தார் ஜெயலலிதா.

ஆனால் இம்முறை சிறு கட்சிகளோடு மட்டும் தேர்தலை சந்தித்தது உண்மையில் ஓர் அரசியல் சாகசம். அதை செய்வதற்கு உந்தித் தள்ளியவை சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒப்பீட்டளவில் கணிசமான வாக்கு வங்கி கொண்ட பாமக, மதிமுக,  இடதுசாரிகள் ஆகியன அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுவாக எடுத்து உறுதியாக களத்திற்கு வந்திருந்தனர். அதிமுகவின் இயற்கையான கூட்டணி பாஜக. ஆனால் அந்த கட்சியை சேர்த்துக் கொள்வதால் உருவாகும் எதிர்மறை வாக்குகள் அதிகம் என்பதால் பாஜகவை தூக்கி சுமக்க அதிமுக விரும்பவில்லை.

தாமாக, மனிதநேய மக்கள் கட்சி போன்றவை அதிமுகவுடன் அணியை அமைக்க விரும்பினார் . அதிமுக விதித்த இரட்டை இலை சின்ன நிபந்தனை அவர்களை அதிமுக விடம் இருந்து விலக்கி வைத்தனர். விளைவு 232தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார் ஜெயலலிதா. ஒரு வகையில் அந்த முடிவே அதிமுகவின் வெற்றிக்கான அடித்தளம். மற்றபடி திமுகவின் பலவீனம், பலமுனை போட்டி. இதன் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா என்று பெருமிதம் கொள்கிறார்கள்.

இந்த சாதனையை ஐம்பதுகளில் காமராஜரும், 1970களில் கருணாநிதியும் செய்திருக்கிறார்கள். அவர்களை போல இப்பொழுது ஜெயலலிதா செய்திருக்கிறார் அவ்வளவுதான். இந்த தேர்தலில் 89 இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்து இருக்கிறது திமுக. ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தி, முக ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாளை நடைபயணம் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட காங்கிரஸ் மற்றும் பிரதான இஸ்லாமிய கட்சிகளுடன் ஆன கூட்டணி, வாக்கு வங்கி ரீதியாக வலுவற்ற மாற்று அணிகள் ஆகியவை எல்லாம் திமுகவிற்கு சாதகமான அம்சங்கள்.

ஆனால் அவற்றையே தூக்கி சாப்பிடும் வகையில், குடும்ப அரசியல், 2ஜி ஸ்பெக்ட்ரம்  உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், திமுக மாவட்ட செயலாளர்கள் மீதான அதிருப்தி, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளின் ஏகோபித்ததாக எதிர்ப்பு ஆகியன திமுக வெற்றி கோட்டை நோக்கி நகர்வதற்கு தடுத்து நிறுத்தின என்று விமர்சகர்கள் இந்த தேர்தல் குறித்த பார்வையை வைக்கின்றார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆகப்பெரிய எதிர்கட்சியாக திமுக உருவெடுத்தது. முன்னதாக 1984இல் அதிமுகவின் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் 61இடங்கள் உடன் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 2006இல் 61இடங்களை  பெற்ற அதிமுக வலுவான எதிர்கட்சியாக விளங்கியது. சற்று நுணுக்கமாக பார்த்தால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுங்கட்சியாக இருந்த கட்சியும் திமுக தான், மிகப்பெரிய எதிர்க்கட்சியும் திமுகா தான். அதிமுக – திமுக என்கின்ற இருபெரும் கூட்டணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது ஒன்று புள்ளி ஒன்று சதவீதமே. ஆட்சியைப் பிடித்த அதிமுக அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து நாற்பது புள்ளி எட்டு சதவீதம் வாக்குகளை பெற்றது.

திமுக கூட்டணி 39.7% வாக்குகளை பெற்றது. ஆட்சியின் மீதான அதிருப்தி 8முதல் 12%  வாக்கு சரிவை ஆளுங்கட்சிக்கு ஏற்படுத்தும் என்பது தமிழ்நாடு தேர்தல் வரலாறு சொல்லும் செய்தி.  ஆனால் 2016ஆம் ஆண்டு தேர்தலில் பெரிய கூட்டணியோடு பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகமான சதவிகிதத்தை சிறு கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து பெற்றது அதிமுக. அதே போல 2011ஆம் ஆண்டு தேர்தலை விட வலுகுறைந்த கூட்டணியை அமைத்து கூடுதலான வாக்கு சதவீதத்தை பெற்றது திமுக, தொண்ணூறு இடங்களுக்கு மேல் பகுதி மட்டும் வெற்றி பெற்று இருக்கக்கூடிய இந்த நிலையில் ,அதை ஊரைத் தாண்டி விடக்கூடாது , அதாவது விஜய் வந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தோடு ஆளுங்கட்சி அனுப்பிச்சி இருக்கக்கூடிய ஆதிமுக திட்டமிட்டு அதற்காக சில அதிகாரிகளை , சில காவல்துறை அதிகாரிகளை எல்லாம் பயன்படுத்தி ,வாழ்க்கை என்னைக்கு நடந்து முடிந்து இருக்கக்கூடிய அவரை திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில் இருக்கக்கூடிய அந்த நிலையில் , அவர்களையெல்லாம் எழிஅ சில சில காரணங்களை எடுத்து சொல்லி , எனவே இன்னமும் இவ்வளவு பிரச்சனைகளை கிடைக்கிறதும் நாங்கள் தேர்தல் ஆணையத்தை நம்பிக் கொண்டிருக்கிறோம் .நம்பிக் கொண்டிருக்கிறோம் .

அதிமுக வுக்கும் , திமுகவுக்கும் பலமான மாற்று என்று சொல்லப்பட்ட தே . மு . தி . க . தாமா அணி சுமார் ஆறு சதவிகித வாக்குகளை பெற்றது .
ஊழல் , குளிப்பு , மதுவிலக்கு , கூட்டணி ஆட்சி என்ற மூன்று முக்கிய முழக்கங்கள் உடன் உருவான எங்கள் அணி , தே . மு . தி . க . மற்றும் தா . மக்கா வின் உதவியுடன் ஆட்சியில் அமரும் என்றனர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் என்றாலும் குறைந்தது பதினைந்து சதவீத வாக்குகளை பெற்று வெற்றி தோல்வியை அதிமுக திமுக இடையே மடை மாற்றும் காரியத்தை செய்வதோடு பெரிய மாற்று சக்தியாக உருவெடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் ஆறு கட்சி கூட்டணிக்கு ஏறுமுகம் தான் என்ற விஜயகாந்தின் கணிப்பை பொய்யாக்கி யது தேர்தல் முடிவு .நுணுக்கமாக பார்த்தார் மூன்றா விட த்தை பெறுவதற்கு பாமக , பாஜக வுடன் மக்கள் நல கூட்டணி வேட்பாளர்கள் பெறும் போராட்டத்தை நடத்தி இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தினார் .

பாமக செல்வாக்குள்ள வடமாவட்டங்களில் பெரும்பாலும் பாமக வுக்கே மூன்றாம் இடம் தான் கிடைத்தது . அங்கே மக்கள் நல கூட்டணியினர் இருக்கு நான்காம் இடம் தான் .
அதே போல பா . ஜ . க . செல்வாக்குள்ள கோவை , குமரி பகுதிகளில் பா . ஜ . க . வுக்கே மூன்றாம் இடம் தான் கிடைத்தது . அங்கே எல்லாம் மக்கள் நல கூட்டணி வேட்பாளர்களுக்கு நான்காவது இடம் தான் .இந்த இரு கட்சிகளும் இல்லாத எஞ்சிய பகுதிகளில் லேயே பெரும்பாலும் மக்கள் நல கூட்டணியினர் மூன்றாம் இடம் பெற்றனர் . அறுபத்தி ஒன்பது தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது பாமக .

Pதனித்து பூட்டி சிறு கட்சிகளுடன் கூட்டணி , பெரிய கட்சிகளுடன் கூட்டணி , சமபலம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்று தேர்தல் அரசியலில் அத்தனை சாத்திய ங்களையும் முயற்சித்து பார்த்த கட்சியான பாமக , இரண்டாயிரத்து பதினாறு தேர்தலை இரண்டு இலக்கங்களை உடன் தேர்தலை சந்தித்தது .ஒன்று . பாமக வின் ஆரம்பகால வாக்கு வங்கி இன்றும் இருக்கிறதா இல்லையா என்பதை தங்களுக்கே நிரூபித்துக் கொள்வது .
இரண்டு . அதிமுக , திமுக வுக்கான மாற்று பாமாக்கா என்பதை நிலைநாட்டுவது ,இரண்டாயிரத்து ஆறில் தொடங்கி , தே . மு . தி . க . விடம் இழந்த சொந்த செல்வாக்கை மறு திரட்டல் செய்ய வட மாவட்டங்களில் டாக்ட்ழ் ராமதாஸ் கையில் எடுத்த திண்ணை பிரச்சாரம் புதிய வாக்காளர்களை கவர்ந்தது .

வட மாவட்டத்தையும் தாண்டி கட்சியை விரிவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட கொழ்பழட் பௌழ் , பொய்ன்ட் பிரச்சாரம் என்ற இரண்டு உக்திகளை கையாண்டது பாமக .

சாதிரீதியிலான அணித் இரட்டலை செய்கிறது என்ற தீவிர விமர்சனங்களுக்கு மத்தியில் மதுவிலக்கு , முதல்வர் வேட்பாளர் வளர்ச்சி என்பன போன்ற முழக்கங்கள் வழியே கணிசமான வாக்குகளை பெற்று தமது வளத்தை நிரூபித்தது பாமக .தமிழகம் முழுக்க விரவிக் கிடக்கும் ஆறு கட்சிகளின் கூட்டணி ஆறு சதவிகித வாக்குகளை மட்டுமே வெச்சு இருக்க , தனி ஒரு கட்சியாக ஐந்து புள்ளி மூன்று சதவிகிதத்தை பெற்று இருப்பதன் மூலம் பாமக உயிரோட்டத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது மிகப்பெரிய சோகம் .

அன்புமணி தோற்றுப் போனது தான் பூஜையும் , புள்ளி ஆறு சதவீத வாக்கு வங்கி உயர்வை சந்தித்திருக்கிறது பா . ஜ . க .கேரளத்திலும் தமிழகத்திலும் தடம் பதிக்க தேக உத்திகளை வகுத்து எடுக்க வேண்டும் என்று மோடி ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாயிரத்து பதினான்கில் சொன்னார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் .அதை ஒட்டி கோடி உறுப்பினர் சேர்ப்போம் . மோடி ஆட்சி அமைப்போம் என்ற கோசத்த உடன் தேர்தலை எதிர்கொள்ள தயாரானது பா . ஜ . க .மிஸ்ட் கால் உறுப்பினர் சேர்க்கை என்பது அந்த திட்டத்தின் ஓர் அம்சம் .விலகிச் சென்ற தே . மு . தி . க . வை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர சாமவேதம் . தான , தண்ட உரைகள் அனைத்தையும் பயன்படுத்தியது பா . ஜ . க .எதுவும் எடுபடவில்லை என்ற நிலையில் , சிறிய கட்சிகளுக்கும் பெரிய அளவில் தொகுதிகளை தாரை வார்த்து தேர்தலை சந்தித்தது . பிரதமர் மோடி தொடங்கி , மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறது . ஆனாலும் அந்த கட்சிக்கு ஒற்றை இடம்கூட கிடைக்கவில்லை .ஓரிரு தொகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் டபாஜிட் இழந்தது . முக்கியமாக ஜன சங்கம் காலம் தொட்டு மரமாக இருக்கும் . கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவிகித தோல்வியை சந்தித்து இருக்கிறது பா . ஜ . க .ஒரே ஆறுதல் பூஜ்ஜியம் புள்ளி ஆறு சதவீதம் வாக்கு வங்கி உயர் மேற்கண்ட கட்சிகள் எல்லாம் பெயரளவில் மாற்று .

ஆனால் நாம் தமிழரே மெய்யான மாற்று என்று சொல்லி களம் இறங்கிய நாம் தமிழர் கட்சிக்கு இரண்டாயிரத்து பதினாறு தேர்தல் முடிவு வேறு மாதிரியாக அமைந்தது .நான்கு புள்ளி ஐந்து லட்சம் வாக்குகளை பெற்று ஏழாம் இடத்தை பெற்று இருக்கிறது நாம் தமிழர் கட்சி . மாற்று அரசியல் பேசும் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த இடதுசாரிகள் , மதிமுக , விசி கா . தே . மு . தி . க . கட்சிகளும் சரி பாமக , பாஜக கட்சிகளும் சரி எல்லோருமே கடந்த காலங்களில் அதிமுக , திமுக உடன் மாறி மாறி கூட்டணி அமைத்தவர்கள் .ஆனால் நாங்கள் மேற்கொண்ட கட்சிகள் இவற்றுடன் உம் தேர்தல் உறவு உள்ளாத சுத்தமான மாற்று என்பது சீமானின் வாதம் .ஆனால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்த கட்சி என்பது நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனம் . இங்கே இல்லை மல னார் பணியை அது காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் என்று சொல்லி அந்த விமர்சனத்தை நிராகரித்தார் நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் பெரிய அளவிலான ஆதரவு கிட்டவில்லை .வெறும் ஒன்று புள்ளி ஒன்று சதவீதம் ஆதரவே கிட்டி இருக்கிறது . என்றாலும் கட்டமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்த இந்த தேர்தலும் அது கொடுத்த அனுபவம் நாம் தமிழர் கட்சிக்கு உதவக் கூடும் .எண்பத்தி ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தோல்வியை தழுவி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் .தி . மு . தி . கா . மக்கள் நலக்கூட்டணி தாமாக அணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டபாஜிட் இழந்து , பண்டு தோல்வியை சந்தித்துஉள்ளார் . பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாசுக்கும் தோல்வியே கிடைத்துள்ளது .

கடலூரில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கும் தோல்வியை மிஞ்சி உள்ளது . தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் விருகம்பாக்கத்தில் தோல்வி அடைந்து இருக்கிறார் .இருபத்தி ஏழு லட்சம் வாக்குகளின் உதவியுடன் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்து இருக்கிறது காங்கிரஸ் . ஊழல் அணி இருந்தா கூட்டணி கூடா நட்பு என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தாலும் திமுகவிற்கு காங்கிரஸ் என்பது அத்தியாவசிய தேவை . உண்மையில் திமுகவின் பிரதான இலக்கு தே . மு . தி . க . அதை அடைவதற்கு காங்கிரஸை கூட்டணிக்கு கொண்டு வந்தது திமுக . அதன் பிறகும் தே . மு . தி . க . அசைந்து கொடுக்காததால் காங்கிரஸ் உடனான கூட்டணியை உறுதி செய்தது இரண்டாயிரத்து பதினொன்றில் . அறுபத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் , இடைப்பட்ட காலத்தில் பிளவு பட்டதால் , நாற்பத்தொரு இடங்களில் போட்டியிட வேண்டிய நிலை .ஆனாலும் முன்பை விட மூன்று உறுப்பினர்களை கூடுதலாக வந்திருக்கிறது காங்கிரஸ் .ஆனால் ஒரு கூட்டணி கட்சியாக காங்கிரஸ் தனது பங்களிப்பை சரிவரச் செய்யவில்லை என்ற விமர்சனமும் இருக்கவே செய்தது .

குறிப்பாக காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அதிமுகவின் ஆதிக்கம் மிக அதிகம் . மூன்று தொகுதிகளில் முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை ஒன்பது தொகுதிகளில் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை யும் , ஒன்பது தொகுதிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை யும் அதிகமாக பெற்று அனாயசமாக காங்கிரஸை வீழ்த்தி இருக்கிறது அதிமுக .இந்த இருபத்தொரு தொகுதிகள் திமுக கூட்டணியின் தலை எழுத்தை தலைகீழாக்கி விட்டனர் . ஆம் , ஆட்சி அமைக்கும் வாய்ப்பை முற்றாக அழித்து விட்டனர் . அதே சமயம் காங்கிரஸை தூண்டில் முனை மண் குழுவாக வைத்து தி . மு . க . இழுக்க முயன்ற தே . மு . தி . க . வின் நிலை இரண்டாயிரத்து பதினாறு தேர்தலில் படுமோசம் .நூற்று நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தே . மு . தி . கா அதன் ஆகப் பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது . உண்மையில் திமுக , மக்கள் நலக்கூட்டணி , பா . ஜ . க . ஆகிய மூன்று முக்கிய அணிகளும் தே . மு . தி . க . வின் வரவிற்க்காக அழி மேல் வெள்ளி வைத்து காத்திருந்தனர் . எல்லோரிடமும் பேசினார் விஜயகாந்த் . ஊடகங்கள் எல்லாம் அவற்றை அப்படியே படம் பிடித்து காட்டின . ஆனால் நான் யாரிடமும் பேசவில்லை என்றார் விஜயகாந்த் . பேர அரசியலில் உச்சம் என்ற விமர்சனம் விண்ணை பிளந்தது .

எப்பொழுது முடிவெடுப்பார் யாருடன் கூட்டணி சேர்வார் ? என்ற எதிர் பார்ப்புகள் மிகுந்திருந்த சமயத்தில் , திடீரென மக்கள் நல கூட்டணியுடன் கை குளிக்கிறார் விஜயகாந்த் ஆனால் தேர்தல் களம் அவருக்கு அத்தனை எளிமையானதாக இருக்கவில்லை . இருவரும் கட்சிகளின் கட்டமைப்பு , வாக்கு வங்கி , பணபலம் , பிரச்சார பலம் ஆகியவற்றிற்கு முன்னாள் விஜயகாந்த் தலைமையிலான அணி சுண்டக்காய் ஆக தோன்றியது . முதல்வர் வேட்பாளர் என்ற தற்காலிக மகுடம் உளுந்தூர்பேட்டையில் உருண்டு விழுந்தது இரண்டாயிரத்து ஆறில் எட்டு சதவிகிதத்தில் தொடங்கிய தே . மு . தி . க . வின் இன்றைய வாக்கு வங்கி இரண்டு புள்ளி நான்கு சதவீதம் நூற்றி எழுபத்தி இரண்டு தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் பரஸ்பரம் மோதிக் கொண்டனர் . சமீபத்திய தேர்தல்களில் இருவரும் கட்சிகளும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் எதிர் எதிராக களம் கண்டதில்லை .இரண்டாயிரத்து ஆறு மற்றும் இரண்டாயிரத்து பதினொன்று சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதாக தி . மு . க . குறைவான எண்ணிக்கையில் போடுகின்றனர் . ஆகவே அதிமுகவை எதிர்த்து நிற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தன . ஆனால் இரண்டாயிரத்து பதினாறு தேர்தலின் போது தி. மு . க . கூட்டணியில் பெரிய கட்சிகள் அதிகம் இல்லாததால் , அதிமுகவை அதிக தொகுதிகளில் எதிர்கொண்டது . திமுக இறுதியாக திமுக எண்பத்து ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக எண்பத்து மூன்று இடங்களிலும் வெற்றி கண்டனர் . ஆம் கருணாநிதியும் , ஜெயலலிதாவும் கடைசியாக மோதிக் கொண்ட பொதுத்தேர்தலில் இரட்டையிலைக்கும் . உதய சூரியனுக்கு மான நேரடி போட்டியில் உதய சூரியனே அதிக இடங்களை கைது

Categories

Tech |