Categories
மாநில செய்திகள்

தபால் துறையில் வேலை வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் விரைவில் காலியாக இருக்கின்ற skilled artisans பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது அறிவிப்பு எண்: MSE/B9-4/XI/2022

பணி: skilled artisans

பிரிவு வாரியான காலி பணியிடங்கள் விவரம்:

1.M.V.Mechanic-2
2.M.V.Electrician-1
3.painter-1
4.tyreman-1

சம்பளம் மாதம் 19,900 முதல் 63,200

வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம் வி எம் பிரிவு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் சம்பந்தப்பட்ட ட்ரேடில் ஒரு வருடம் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு தேர்வு செய்யபடும் முறை. ட்ரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். மேலும் தேர்வு குறித்த விபரங்கள் அதன் பின் கூறப்படும் கட்டண விவரம் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 தேர்வு கட்டணம் 400 ரூபாய் இதனை இந்தியன் போஸ்டல் ஆதரவாக எடுக்க வேண்டும். மேலும் எஸ்சி எஸ்டி பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை.www.India Post.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் சுயசான்று செய்து அதனை விரைவு பதிவு தபாலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி.
The senior maneger (jag)
Mail motor service
No.37,greams road ,chennai-600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 19.10.2022

Categories

Tech |