தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பட வாய்ப்புகளும் குவிந்தது. சமீபத்தில் எதிர்பாரவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூகத்தில் பதிவிட்டும் வருகிறார். தற்போது வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது .