Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு 21- 40க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 2022. M.Sc, B. Tech, Graduate, Master Degree, டிப்ளமோ. மேலும் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் http:// ndri. res. In என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Categories

Tech |