தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
பணி: மீன்வளத்துறை சார் ஆய்வாளர்.
காலி பணியிடங்கள்: 24.
சம்பளம்: T35,900 – 1,13,500.
கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி.
தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்
தேர்வு கட்டணம் 100.
தேர்வு நடைபெறும் தேதி: 2023 பிப்., 7.
மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்