Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…. நாளையே கடைசி தேதி….!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பணி: மீன்வளத்துறை சார் ஆய்வாளர்.

காலி பணியிடங்கள்: 24.

சம்பளம்: T35,900 – 1,13,500.

கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்

தேர்வு கட்டணம் 100.

தேர்வு நடைபெறும் தேதி: 2023 பிப்., 7.

மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்

Categories

Tech |